Friday, October 29, 2010

கிறுக்கல்...

























திட்டணும்னு தோணுச்சுனா திட்டிடுங்க.... :) ஆனா ப்ளாக் பக்கமே வரமாட்டேன் னு மட்டும் சொல்லிடாதீங்க. மறுபடியும் பழைய மாதிரி வரைய நான் செய்யற முயற்சிதான் இது.

கண்டிப்பா உங்க ஆதரவு எனக்கு கிடைக்கும்ங்கற நம்பிக்கையில்...

Friday, October 22, 2010

சும்மா கிறுக்கல்...
























ப்ளீஸ் ப்ளீஸ்... பொறுத்துக்கோங்க.... காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு னு சொல்வாங்க இல்ல?
அந்த மாதிரி, இதை கிறுக்கினேன், கிழிச்சுப்போட மனசில்ல. பதிவு பண்ணிட்டேன்.

திட்டணும்னு தோணுச்சுனா திட்டிடுங்க.... :)

Friday, July 16, 2010

கண்மணி!






















கண்மணி.... இவள் கண்மணி என்ற ஒரு  மாத இதழின்
அட்டைப்படத்தை ஓவியர் திரு.மாருதியின்  கைவண்ணத்தில்
அலங்கரித்தவள்....
அதை பார்த்த எனது கிறுக்கல் இது...

Tuesday, July 6, 2010

ராதா கிருஷ்ணா....!


















எனது 14 வயதில் நான் வரைந்த ஓவியம் இது...