Thursday, April 7, 2011

வண்ணத்தில்....




































இதுவரை அதிகம் பென்சில் drawing வரைந்து வந்த நான், வாட்டர் கலரில் (Water Colour) முயற்சி செய்து பார்க்கலாம் என்று மேலே உள்ள படத்தை வரைந்தேன். 

சரியாக வரவில்லை என்றாலும், முதல் முயற்சி என்பதால், இத்தளத்தில் பதிவிட்டுள்ளேன், 
உங்கள் கருத்துக்களுக்காக.... 

-கவிநா...


Friday, March 25, 2011

கருப்புரோஜா...!!!



































இணைய தோழர் தோழிகளே... நீண்ட நாட்களுக்குப்பிறகு இத்தளத்தில் எனது புதிய பதிவு. 

இதுவரை நான் ரோஜாவை வரைந்து அது ரோஜா போல வந்ததில்லை. இம்முறை, கொஞ்சம் மெனக்கெட்டு வரைந்தேன். 

கருப்புரோஜா கவர்கிறதா?

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் காத்திருக்கிறேன். 

- அன்பு தோழி கவிநா...

Saturday, January 29, 2011

அரும்பு...





































நீண்ட நாட்களுக்கு பிறகு சிரத்தை எடுத்து வரைந்தேன் இந்த அரும்பு மகள் ஓவியத்தை.

மனதில் ஒரு நிம்மதி பிறந்தது, ஓவியத்தை வரைந்து முடித்ததும்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

கருத்துக்களை இறைத்துச் செல்லுங்கள்.

என் பென்சிலை இன்னும் கொஞ்சம் கூர் தீட்டிக்கொள்கிறேன்...

Friday, October 29, 2010

கிறுக்கல்...

























திட்டணும்னு தோணுச்சுனா திட்டிடுங்க.... :) ஆனா ப்ளாக் பக்கமே வரமாட்டேன் னு மட்டும் சொல்லிடாதீங்க. மறுபடியும் பழைய மாதிரி வரைய நான் செய்யற முயற்சிதான் இது.

கண்டிப்பா உங்க ஆதரவு எனக்கு கிடைக்கும்ங்கற நம்பிக்கையில்...

Friday, October 22, 2010

சும்மா கிறுக்கல்...
























ப்ளீஸ் ப்ளீஸ்... பொறுத்துக்கோங்க.... காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு னு சொல்வாங்க இல்ல?
அந்த மாதிரி, இதை கிறுக்கினேன், கிழிச்சுப்போட மனசில்ல. பதிவு பண்ணிட்டேன்.

திட்டணும்னு தோணுச்சுனா திட்டிடுங்க.... :)

Friday, July 16, 2010

கண்மணி!






















கண்மணி.... இவள் கண்மணி என்ற ஒரு  மாத இதழின்
அட்டைப்படத்தை ஓவியர் திரு.மாருதியின்  கைவண்ணத்தில்
அலங்கரித்தவள்....
அதை பார்த்த எனது கிறுக்கல் இது...